தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், நாட்டு நாட்டு பாடல் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ்க்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விருது வழங்கி பாராட...
டெல்லியில் குடியரசு தின விழா
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை
நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம்
தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை
போர் நினை...
ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார்.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படுகிறது
ஆளுநர் ஆர்.என்.ரவி அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்
குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் முக்கியக் கட்டடங்கள் மூவர்ண மின்விளக்குகளால் ஜொலித்தன.
பாட்னா, ஜெய்ப்பூர், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட நகரங்களின் அரசுக் கட்டடங்கள் மின்விளக்குகளால் ...
கொரோனா தொற்றுப் பரவலை காரணம் காட்டி குடியரசு தின அணிவகுப்பை தெலுங்கானா அரசு ரத்து செய்துள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்...
மத்திய அரசின் நடவடிக்கைகளால் உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், பல்வேறு துறைகளில் நாடு முன்னணியில் உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்...
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் எல் சிசி, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் எகிப்து அதி...