தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதியில் நீடிப்பதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவ...
2022ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழைக்கான மழை கணக்கிடுதல் முடிவடைந்த நிலையில், இயல்பை விட ஒரு சதவீதம் மட்டுமே கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்...
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாகவும், அப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது கு...
தெற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 3 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று 3 நாட்களுக்கு...
தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே வலுவில் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக...
கேரளாவின் வட பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அந்தமான் தெற்கு கடல் பகுதியில் புதிய வளிமண்டல சுழற்சி உருவாகி, அதே பகுதியில் நிலவக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு...