குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சட் மால்ஸும் நேரடியாகக் கண்டுகளிக்க உள்ளனர்.
3ஆவது முறையாக தனது...
ஹமாஸ் படையை அழிக்க காசா மீது தரைப்படை தாக்குதலை நடத்த இஸ்ரேல் மும்முரமாக தயாராகி வருவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இஸ்ரேல் தனது இ...
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பிரிவினைவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க பரிசீலித்து வருவதை கண்டித்து எதிர்கட்சி நடத்திய பிரமாண்ட பேரணியில் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
15-ம் நூற்றாண்டில் ஸ்பெயின...
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடமான 'சதைவ் அடலில்' குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் ம...
புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட அணுசக்தி கழிவை இம்மாத இறுதியில் கடலில் திறந்துவிட ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு சுனாமியால் புகுஷிமா அண...
எஸ்தோனியா நாட்டில் ஒரே பாலின திருமணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அந்நாட்டின் பிரதமர் Kaja Kallas தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதியன்று வழக்கு ஒன்றிற்காக உயர்நீதிமன்றத்திற்கு வந்த இம்ரான் கானை துணை ...