நேபாள நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா பதவியேற்றார். 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது.
ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு ...
ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா பொறுப்பேற்றுள்ளார்.
இதன் மூலம் கடந்த 2006-ம் ராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஃபிராங்க் பைனிமராமாவின் 16 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ள...
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான அழைப்பை நாடாளுமன்றம் நிராகரித்ததையடுத்து, பெரு நாட்டின் பிரதமர் பதவியை அனிபால் டோரஸ் ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை அதிபர் பெட்ரோ காஸ்டிலோ ஏற்றுக்கொண்டார்.
விரைவ...
மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.15-வது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், அன்வர் இப்ராஹீம் க...
2047ஆம் ஆண்டில் இந்தியா, வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை அடைவதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் இளைஞர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண...
குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்கப்படவுள்ள சி-295 போக்குவரத்து விமான தயாரிப்பு ஆலைக்கு பிரதமர் மோடி வரும் 30ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்த ஆலையில் இந்திய விமானப்படைக்கு தேவையான சி-295 போ...
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்று கொண்டார். இதன்மூலம் அப்பதவியை ஏற்கும் முதல் வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்துமதத்தினர் எனும் பெருமையை அவர் பெற்றார்.
போரிஸ் ஜான்சன் பத...