ரஷ்யாவை போரில் எதிர்கொள்ள உக்ரைனுக்கு கூடுதலாக 60 டேங்குகள் வழங்கப்படும் என போலந்து பிரதமர் மத்தேவுஸ் மொரவியஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், உக்ரைனை தாங்கள் தீவிரமாக ஆதரிப்பதாகவும், ...
போலந்து எல்லையில் ஏவுகணை விழுந்த விவகாரத்திற்கு ரஷ்யாவே பொறுப்பு என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
பாங்காக்கில் நடைபெறும் ஆசியா-பசிபிக் மாநாட்டில் செய்தியாளர்...
போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டிருக்க சாத்தியமில்லை என அமெரிக்கா அளித்த பதிலுக்கு, ரஷ்யா பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய கிரெம்ளின் செய்தித்தொடர்பாளார் டிமிட்ரி பெஸ்க...
போலந்தில் இரண்டு பேர் உயிரிழப்பிற்கான காரணமான ஏவுகணை, ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எல்லையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் ...
நேட்டோ உறுப்பு நாடான போலந்தில் ரஷ்யாவின் இரண்டு ஏவுகணைகள் வந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் எல்லை அருகே மக்கள் நடமாட்டம் மிக்க சிறிய நகரில் ஏவுகணை விழுந்தது தொடர்பாக போலந்து பிரத...
போலந்து அரசு தனது அணு ஆயுதங்களை வழங்குவதற்கான வாய்ப்பை நாடி அமெரிக்காவை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலந்து அதன் நேட்டோ கூட்டாளியான அமெரிக்காவுடன் அணு ஆயுதங்களைப் பகிர்ந்து கொள்ளும் யோசனை...
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் வந்து பதுங்கி இருந்த போலந்து நாட்டுக்காரரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படகு சீ...