இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலந்தின் ரோக்ஸ்வா நகரிலிருந்து இரண்டாயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
அங்குள்ள ரயில்வே பாலம் அருகே கட்டுமானப் ...
உக்ரைனுக்கு 10 Leopard டாங்கிகள் அனுப்பப்படும் என இம்மாத தொடக்கத்தில் ஸ்பெயின் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக 6 Leopard டாங்கிகளை அனுப்பியுள்ளது.
Leopard 2A4 டாங்கிகள் மற்றும் 20 M114 ...
போலந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த இங்கிலாந்துக்காரரை பார் ஊழியர்கள் அதிகளவு மதுகுடிக்க வைத்து கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 58 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள...
விவசாயிகளின் நலன் கருதி உக்ரைனில் இருந்து இறக்குமதி உணவுப் பொருட்களுக்குத் தடை விதித்த போலந்து அரசு!
விவசாயிகளின் நலன் கருதி உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வதை போலந்து அரசு தடை செய்துள்ளது.
இறக்குமதியாகும் உணவுப் பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தியில் பாதிப்பை...
போருக்கு மத்தியில் உக்ரைனின் நெருங்கிய நட்பு நாடான போலந்துக்கு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலெனஸ்கி, அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா சந்தித்து பேசினார்.
பின்னர் வார்சாவில் உள்ள ராயல் கோட்டையில் திரண்டிர...
உக்ரைனுக்கு நான்கு MiG-29 போர் விமானங்களை அனுப்ப போலந்து முடிவு செய்துள்ளது.
அவ்வாறு செய்யும் முதல் நேட்டோ நாடு இது.போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா Andrzej Duda வரும் நாட்களில் உக்ரைனுக்கு நான்கு M...
உக்ரைன் ராணுவத்தினருக்கு, லெப்பர்டு ரக பீரங்கிகளை இயக்கும் பயிற்சி போலந்தில் அளிக்கப்பட்டது.
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று, 14 லெப்பர்டு-டூ பீரங்கிகளை வழங்க போலந்து சம்மதித்தது. க...