பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் மணிலா அருகே அந்தப் படகு சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்று வீசியதால் பீதியடைந்த பயணிகள் படகின் ஒ...
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட நெருப்பு குழம்பிலிருந்து நச்சுவாயு மற்றும் புகை வெளியேறி வருவதால் அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மத்திய மாகாண...
பிலிப்பைன்சில் மாயோன் எரிமலை சாம்பலை உமிழ்ந்து வருவதால் அதனைச் சுற்றி உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
வடகிழக்கு அல்பே மாகாணத்தில் எரிமலையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்து சுமார் 8 ஆயிர...
பிலிப்பைன்ஸில் உள்ள மயோன் எரிமலை சீறி வருவதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மணிலாவிலிருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மயோன் எரிமலை தொடர்ச்சியாக சாம்பல் புக...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலைமை தபால் நிலையத்தில் நேர்ந்த தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் 7 மணி நேரம் போரடி அனைத்தனர்.
97 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த தபால் நிலையம் அந்ந...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்வெட்டால் 48 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெ...
2ம் உலகப் போரின்போது, ஆயிரத்து 80 பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பலின் சிதைவுகள் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டன.
1942ல் பப்புவா நியூ கினியாவிலிருந்து சீனாவின் ஹைனான் நகருக்கு ஆஸ...