தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு தாக்கல் செய்துள்ளது.
போதுமான மழை இல்லாததால் எங்க...
கப்பலில் வேலைக்குச் சென்று காணாமல் போனதாக கூறப்படும் இளைஞரை மீட்டுத்தரக் கோரி அவரது உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அதிகார துஷ் பிரயோகத்தில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னியிடம் அதிமுகவினர் ப...
இபிஎஸ் மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில்
இரட்டை இலைச் சின்னம் - தேர்தல் ஆணையம் பதில்
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் இபிஎ...
வெளிநாடு செல்ல அனுமதியளிக்கக்கோரி பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனுவிற்கு, அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
200 கோடி ரூபாய் மோசடி...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் நவம்பர் 11ம் தேதி உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளத...
தடுப்பூசி என்பது முற்றிலும் தன்னார்வமானது என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, எந்தவொரு நபருக்கும் அவரது விருப்பத்திற்கு மாறாக தடுப்பூசியை கட்டாயப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்...