பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்களுடன் இந்திய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் ஒன்றை அமிர்தசரஸ் அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, சிறுவன் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும், பகர்வால்கள் என்றழைக்கப்படும் உள்ளூர் மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு...
பாகிஸ்தானில் பொருளாதார சவால்கள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் வளர்ச்சியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு, வட்டிவிகிதங்கள் உயர்வு, சர்வதேச நிதியத்தின் கடனுதவியில் தாமதம் போன்றவ...
மீண்டும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் தமது ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தானின் தற்போதைய அரசு மீது கடுமையான விமர்சன...
பாகிஸ்தானில் இருந்து இந்திய வான்வெளிக்குள் ஊடுருவிய டிரோனை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
தேடலுக்குப் பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட ட...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.
அண்மையில், இம்ரான் கான் வீட்டில் 4...
இம்ரான் கான் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர், தன்னை கைது செய்ய வந்த போலீசாரிடமிருந்து தப்புவதற்காக நீதிமன்றத்தை நோக்கி தலைதெறிக்க ஓடினார்.
கடந்த வாரம், ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைதான போது, மக்கள...