பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர்கள், இந்தியாவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிரந்தர தடை விதிக்கக்கோரி முறையிட்ட மனுதாரரை கண்டித்த உச்சநீதிமன்றம், இப்படிப்பட்ட குறுகிய மனநிலை கூடாது என்று தெரிவித்...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாபின் பதிண்டாவைச் சேர்ந்த அம்ரித் பால் என்ற அம்ரித் கில் மற்றும் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்...
ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது.
பாகிஸ்தானின் ஐநா.தூதர் முனீர் அக்ரம் காஷ்மீரை குறிப்பிட்டுப் பேசியதற்கு இந்தியா தரப்பி...
பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்கும்படி கோரி, அமெரிக்க எம்பிக்கள் 11 பேர், அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கெனிடமும் அளித்துள்ள கடிதத்தில் பாகிஸ்தான...
பாகிஸ்தானின் லாகூர் நகரில் காற்று மாசு காரணமாக பள்ளிகள், அலுவலகங்கள், பூங்காக்கள் மூடப்பட்டன.
அந்நாட்டின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட லாகூர் நகரத்தில் காற்றின் தரக்குறியீட்டெண் 400க்கு மேல் அத...
கடந்த நான்கைந்து நாட்களில் பாகிஸ்தானில் 4 முறை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் அகதிகள் புலம் பெயர்வதன் காரணமாக பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு கட்டுக்கடங்க...
பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் மீன்பிடி நகரமான பாஸ்னி அருகே ராணுவத்தினர் சென்ற வாகனத்தைக் குறிவைத்து மறைந்திருந்த பயங...