'சங்கல்ப் சப்தா' என்ற பெயரில் நாட்டில் உள்ள ஆர்வமுள்ள தொகுதிகளுக்கான தனித்துவமான ஒரு வார கால திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கிவைத்தார்.
குடிமக்களின் வாழ்க்கைத...
தமது பெயரில் சொந்த வீடு இல்லை என்றாலும், தமது அரசு பல லட்சம் பெண்களை வீட்டின் உரிமையாளர்களாக மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் பொதேலியில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்...
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு அளித்தால் தேயிலை விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித...
டெல்லியில் பாஜக அலுவலகத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 107வது பிறந்தநாள் நிறைவையொட்டி 72 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்தச் சிலை அரசியலில் நேர்மையை நினைவுபடுத்தும் என்று பிர...
அக்டோபர் முதல் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஒருமணி நேரத்துக்கு பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சந்தைகள், ரயில்வே தண்டவாளங்கள், கடற்கரைகள், ப...
சென்னை-நெல்லை உள்ளிட்ட 9 புதிய வந்தே பாரத் ரயில்களை இன்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
சென்னை-திருநெல்வேலி , ஹைதராபாத் -பெங்களூர், உதய்பூர் -ஜெய்ப்பூர், விஜயவாடா-...
டெல்லி விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்களின் 2 நாள் மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இங்குள்ள சுதந்திரமான நீதித்துறை முக்கிய காரணம் என்ற...