உலகளாவிய அமைதியின்மை, தகராறு ஆகியவற்றின் நடுவில் உலகின் புதிய நம்பிக்கையாக இந்தியா விளங்குவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சுவாமி நாராயண் கோவிலில் நடைபெற்ற இளைஞர் முகாமில் பிரதமர்...
உலகச் செவிலியர் நாளையொட்டிப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12, ஆண்டுதோறும் உலகச் செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் மோடி ...
கோவிட் தொடர்பான சர்வதேச மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொற்று நோயைத் தடுப்பது, தயார் நிலையை முதன்மைப்படுத்துவது என...
மோடியின் 20ஆண்டு அரசியல் வாழ்க்கை பற்றிய நூலைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வெளியிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
...
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டபின், பிரதமர் மோடி தமது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார்.
ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் இறு...
ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தலைநகர் பெர்லினில் தன்னை வரவேற்க இருந்த இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து உற்சாகமாக ட்ரம்ஸ் இசைத்தார்.
Potsdamer Platz-ல் உள்ள திரையரங்கில் ஜெர்மனி வ...
நாட்டில் 30 ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களை ஒரு முறை பொத்தானை அழுத்தி மக்கள் முடிவுக்கு கொண்டு வந்ததாக பெர்லினில் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.  ...