திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி 22 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வந்தவாசியில் சம்சு மொய்தீன் என்பவர்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, ஒரு கோடி ரூபாயை கரும்புத்தோட்டத்தில் மறைத்து வைத்துவிட்டு, பணம் திருடுபோனதாக நாடகமாடிய விவசாயி போலீஸ் விசாரணையில் சிக்கினார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கணேசன்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து அரை கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
தெற்கு பெரியார் நகரி...
ஆந்திராவில் துணிக்கடை உரிமையாளரின் மகனை 50 லட்ச ரூபாய் கேட்டு கடத்திய நபர்கள் 4 மணி நேரத்தில் பிடிபட்டனர்.
அனந்தபுரம் மாவட்டம் சாரதா நகரைச் சேர்ந்த பாபாவலி என்பவரின் 9 வயது மகன் சூரஜை வெள்ளிக்கிழம...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒத்திக்கு விடப்பட்ட வீட்டை காலி செய்ய மறுத்த நபர் வீட்டு உரிமையாளரை பட்டப்பகலில் ஓட ஓட அரிவாளால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சரவணன் என்பவரது வீட்ட...
நடிகை கங்கணா ரனாவத் நடித்த தலைவி படத்தின் இந்தி வெளியீட்டில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கொண்ட...
டெல்லியில் இருந்து தஞ்சாவூரில் உள்ள உணவக உரிமையாளருக்கு வாட்ஸ் அப்பில் ஆன் லைனில் உணவு ஆர்டர் செய்து , வங்கிகணக்கில் இருந்து பணம் திருட முயன்ற வட மாநில ஏ.டி.எம் கார்டு மோசடி கும்ப...