பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்றவர் மும்பைக்குள் நுழைந்துள்ளதாகவும், அவரால் மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் என்ஐஏ எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில போ...
திமுக அரசு பொறுப்பேற்ற பின் இலவச வேட்டி - சேலைகள் சரிவர வழங்கப்படாததால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளா...
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே, கருத்தரிக்காமலேயே குழந்தை பிறந்ததாக கணவர் குடும்பத்தை நம்ப வைக்க இளம்பெண் ஒருவர் நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கண்ணப்ப...
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே தெரு மின்விளக்குகளை அணைத்து விட்டு வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
எப்போதும் வென்றான் கிரா...
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், மது போதையில் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி மின்சார கம்பியை தொட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தர்மத்துப்பட்டியை சேர்ந...
தீபாவளியன்று மாலையில் அயோத்தி நகரில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வைக்கப்படும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பங்கேற்கிறார்.
நாளை மாலை 5 மணிக்கு அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரதமர்...
தாம்பரம் அருகே காட்டில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி சச்சினை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
ரவுடி சச்சின் மீது 2 கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ள நிலையில் சச்ச...