ஈரோட்டில் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் அமைச்சர்கள் பேசிய வீடியோவை தான் எடிட் செய்து வெளியிட்டதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை ...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அரசு விழாவுடன் நிறைவு பெற்றது.
தேவர் குருபூஜை விழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் ம...
இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசில், 18 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
டக்ளஸ் தேவானந்தா, பிரசன்ன ரணதுங்கா உள்ளிட்ட 18 பேர் புதிய அமைச்சர்களாக அதிபர் ரணில் முன்னில...
குஜராத் மாநிலத்தில் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர்கள், மாநில கல்வி அமைச்சர்கள், அரசின் உயர் அதி...
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அரசுத் துறைகளின் செயல்பாடுகள், நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன...
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிபர் மாளிகையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் நடவடிக்கைகள் குறித...
பாகிஸ்தானில் 19 பேரை கேபினட் அமைச்சர் பதவியில் நியமிக்க பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் முடிவு செய்துள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் ஷெபாஷ் ஷெரீப், தனது கட்சியை சேர...