பால் கொள்முதலை அதிகரித்து ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்...
தூத்துக்குடி மாநகரில் பாலில் தண்ணீர் மற்றும் ரசாயணம் கலந்து விற்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 1500 லிட்டர் பாலை பறிமுதல் செய்த நிலையில், ஆவின் நிறு...
சென்னை ஓட்டேரியில் உள்ள ஆவின் பாலகத்தின் ஷட்டர் பூட்டை, கடப்பாரையைக் கொண்டு உடைத்த மர்ம நபர்கள், கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்ற காட்சி, சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கடந்த 14ம் தேதி அதிகால...
ஆவின் பாலகத்தில் விற்பனை செய்யப்பட்ட குலாப் ஜாமூனில் பூஞ்சை - தயாரிப்பு தேதி மாற்றி அச்சிடப்பட்டதா.?
நாகர்கோவிலிலுள்ள ஆவின் பாலகத்தில் கெட்டுப்போன குலாப் ஜாமூன் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
சாஜன் என்பவர் இன்று காலை, ஆவின் பாலகத்தில் பேக் செய்யப்பட்ட குலோப் ஜாமூனை 50 ரூபாய் கொடுத்த...
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளர்களே பால்பாக்கெட்டுகளை திருடிச் செல்வதைப் போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
திண்டுக்கல்- நத்தம் சாலையில் தொ...
மதுரையில் ஆவின் பால் பாக்கெட்டுக்குள் ஈ கிடந்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள ஆவின் டெப்போவில் இருந்து ஒருவர் பச்சை நிற பால் பாக்கெட் வாங்கியுள்ளார்.
பின்னர் ...
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் டீக்கடை பேக்கரி ஒன்றில் ஒட்டகப்பாலில் மில்க் சேக் கேட்டு கலாட்டா செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கஞ்சா போதையில் காமெடி செய்ய நினைத்து கலாட்டாவில் சிக்கி கம்ப...