சென்னை துரைப்பாக்கம் அருகே பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
மேட்டுக்குப்பம் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில், 22 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம்...
சென்னை வண்டலூர் அருகே மீன் வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டேரியில் மீன் வியாபாரம் செய்து வந்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும...
தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக தங்கை மற்றும் அவரது கணவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த அண்ணன் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 6வது தெருவில் ரா...
மங்களூரு அருகே கடையின் முன் நின்றிருந்த நபர் படுகொலை.. அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு அமல்..!
மங்களூரு அருகே கடை முன் நின்றிருந்த நபர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணாபுரா பகுதியில் நேற்றிரவு தனது கடை வாசலில் நின...
10, 12வது வகுப்பு தேர்வு எழுத இருக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவர்கள் இருக்கும் ஊரிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
கொர...
மத்தியப்பிரதேசத்தில் 20 பேரை சுட்டுக் கொன்றதாக பூலான் தேவி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 39 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ச...