தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ...
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வரும் 20-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.
ஜாமீன் மனு தொடர்பான விசாரணையில் செந்தில் பாலாஜி தரப...
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்ததாகவும், 253 பேர் டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத...
அரசியலில் தான் உயர்ந்த லட்சியத்தை தூக்கிக் கொண்டு களத்திற்கு வருவதாகவும், தன்னை எதிர்க்க 2 லட்சுமிகளை தூக்கிக் கொண்டு வந்து சண்டையிடுவது எப்படி சரியாக இருக்கும் ? என்று கேள்வி எழுப்பி உள்ள சீ...
சென்னை ஆதம்பாக்கத்தில் பழிக்குப்பழியாக ஒருவரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் 15 வயதான தனது மகனுடன் உறவினர...
தீ விபத்து நிகழ்ந்த சென்னை எல்ஐசி கட்டிடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக இல்லையென மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அண்ணாசாலையில் 14 மாடி கொண்ட எல்ஐசி கட்டடத்தின் உச்...
சென்னை ஐஐடியில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிடெக் மூன்...