டெல்லியில் உள்ள யமுனா நதி மாசடைந்து நுரை பொங்க ஓடிக்கொண்டிருக்கிறது.
வீடுகள் மற்றும் தொழிற்சாலை கழிவு நீர் அதிகளவில் கலந்து வருவதால் நதி நீர் தொடர்ந்து மாசடைந்து வருகிறது.
<blockquo...
கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் விடுத்துள்ள அறிக்கையில், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மாநிலத்தின் அனைத்து பொது இடங்...
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார் ? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பீஸ்ட் இயக்குனர் நெல்சன் தான் ரஜினியின் புதிய படத்தை இயக்குகிறார் என்று ரஜினி தரப்பில் இருந்து உறுதிய...
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வணிகத்துக்கான உடன்பாடு கையொப்பமாகியுள்ளது. இருநாடுகளிடையான வணிகத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் மூன்று இலட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இ...
வோடபோன் - ஐடியா நிறுவனத்தின் 35 புள்ளி 8 சதவீத பங்குகளை மத்திய அரசுக்கு வழங்க அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் கட்டணம் மற்றும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர...
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பேக்கரி முன் நின்ற இரு சக்கர வாகனத்தில் இருந்து 6 லட்ச ரூபாயை திருடிச் சென்றதாக மர்ம நபர்களை சிசிடிவி மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
ரெட்டி பாளையத்தை சேர...
கும்பகோணத்தில் உள்ள மளிகைக்கடை ஷட்டரின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 52,000 ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர்.
கும்பகோணம் ம...