ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை கர்நாடகாவில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தும்கூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பாத...
கர்நாடகாவில் மார்க்கெட் பகுதியில் கையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி வந்த இளைஞரை, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.
கல்புர்கி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் நேற்றிரவ...
ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையாக கருதப்படும் கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஆலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
க...
கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
கர்நாடகாவின் யாத்கீர், கல்புருகி ஆகிய மாவட்டங்களில் பாசனம் மற்றும் க...
ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியாக, கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக பன்றிகளை நீலகிரிக்கு கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட...
கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆறு இடங்களில் தேசியப்புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ரேஷான் தாஜூதீன் ஷேக் மற...
கர்நாடக மாநிலம் மங்களூரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இரண்டுபேரை போலீசார் கைது செய்து சுமார் நான்கரை லட்சம் ரூபாய்க்கான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ...