கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏர் இந்தியா விமானப் பணியாளர் பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு போல...
விவசாயம் பார்ப்பதால் எவரும் பெண் தர முன்வருவதில்லை என்றும் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் தர வேண்டும் என்றும் வேண்டி மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு சாம்ராஜ் நகர் இளைஞர்கள் பாதயாத்திரையாக சென்றனர்..
இவர...
கர்நாடகாவில், நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் கலவை லாரி மீது டாடா சுமோ கார் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
சிக்கபள்ளாபுரா பகுதியில் காலை நேரத்தில் நடைபெற்ற விபத்து குறித்து தகவலறிந்த...
கர்நாடகத்தில் நடிகர் தர்ஷன், எம்.பி ஜக்கேஷ் ஆகியோர் வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புலிநகம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட வனவிலங்கு சார்ந்த பொருட்கள் அவர்களிடம் இருப்பதாக கூறப்பட்டதையடு...
கர்நாடகா தரவேண்டிய நீர் பாக்கியை பெற, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வள...
இஸ்ரேலில் உணவுக்குக்கூட வெளியே செல்ல முடியாமல் சிக்கியுள்ள தங்களைக் காப்பாற்றக் கோரி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், போர்ச்சூழலில் சிக்கியுள்ள கன்னட மக்க...
குறுவை நெற்பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கக்கோரி காவிரி பாசன மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாகப்பட்டினம் அவுரித் திடலில் முன்னாள்...