சிரியாவில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், 15 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் டமாஸ்கஸில், உளவுத்துறை தலைமை அலுவலகமும், பாதுகாப்புத்துறை உய...
இஸ்ரேலியர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் உள்ளூரில் பயணிக்க, அந்நாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனமொன்று, சிறிய ரக மின்சார விமானத்தை வடிவமைத்துள்ளது.
இ-விடோல் என பெயரிடப்பட்டுள்ள இந்த மின்சார ...
இஸ்ரேல் நாட்டு இளம்பெண் மீது காரை மோதி கொலை செய்ய முயன்ற பாலஸ்தீனரை இஸ்ரேல் போலீசார் சுட்டுக்கொன்றனர்.
நடைபாதையில் சென்ற 20 வயது இளம்பெண்ணை SUV ரக காரில் பின்தொடர்ந்து வந்த பாலஸ்தீனர் ஒருவர், அப்ப...
மேற்குக் கரைப்பகுதியான காசாவில் இஸ்ரேல் அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாக பாலஸ்தீனிய ஜிகாத் இயக்கம் உறுதி செய்துள்ளது.
நேற்று இரவு முதல் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. பா...
காசா மீது இஸ்ரேல் படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் பாலஸ்தீன போராளி அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.
3 நாட்களுக்கு முன் மேற்கு கரையில் பதுங்கியிருந்த பாலஸ்தீன போராளி அமைப்பின் முக்க...
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் ராக்கெட் தயாரிப்பு தளத்தை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தின.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலில் இருந்து சவுதி அரேபியா...
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எரிவாயு கிணற்றை தாக்க முயன்ற ஹெஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவின் ட்ரோன்களை அழித்ததாக இஸ்ரேல் வீடியோ வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக லெபனானைச் சேர்ந்த ஹெஸ்புல்லா அம...