திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து 16 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்...
கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 6 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நேரடி அந்நிய முதலீடு பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக உற்பத்தி துறையில் மட்டும் ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோ...
எச்டிஎப்சி நிறுவனத்தை எச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க அதன் இயக்குநரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு பத்து விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது.
வீட்டுவசதி மேம்பாட்டு நித...
அதானி குழுமத்தின் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ள 3 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிசில் உள்ள Albula Inv...
தமிழ்நாட்டில், 52 ஆயிரத்து 257 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 34 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலை...
சவூதி அரேபியாவைச் சேர்ந்த பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் 11 ஆயிரத்து 367 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சவூதி அரேபியாவ...
தமிழகத்தில் 4 பெரிய திட்டங்களுக்கு நடப்பாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
காவிரி பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த 17 ஆயிரத்து 942 கோடியு...