சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
விழுப்புரம் நாகந்தூர் பகுதியில் மாணவர்களை ஏற்றிவந்த பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில், நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.
செஞ்சி ரெட்டணை பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியின் வேன், இன்று காலை நாகந்த...
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்தனர்.
வடுகர்பாளையம் கிராமத்தில் செல்வம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்றிரவு ...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் மொகதிஷுவில் உள்ள அரசு அலுவலகங்கள், உணவு விடுதிகள் என மக்கள் நடமாட...
இங்கிலாந்தின் Salisbury நகரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
Salisbury ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக சென்...
சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் சீலிங் ஃபேன் கழன்று கீழே விழுந்ததில், பெண் ஒருவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
அம்மருத்துவமனையில் பிரசவத்திற்காக தினசரி பலர் அனுமதிக்கப்படும்...