தொழிலாளர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஒரு லட்சம் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த தைவான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனியார் தொழில்நுட்ப அமைப்பான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
ஜோலார் பேட்டை ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மட்டுமே பணியில் இருந்ததால், முன்பதிவு பெட்டியில் வட இந்திய தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பு குறித்து பெண் புகார் அளித்தும் ஒன்றும் செய...
இஸ்ரேலில் வேலை பார்த்து வந்த பாலஸ்தீன தொழிலாளர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்தியர்களை பணியில் அமர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியத...
சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் மூலம் இந்தியர்களிடம் இருந்து 357 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வெளிநாட்டு வலையமைப்பை சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட...
ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ள நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர ஆபர...
சென்னை பூக்கடை சுங்கத்துறை அலுவலகத்தில் நடந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் பணிக்கான தேர்வில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் ஸ்பை புளூடூத் இயர் பாக்ஸ் மூலம் கேள்விக்கான பதிலை பெற்று முறைகேட...
ஆப்பரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து முதற்கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான மோதல் வலுத்த...