நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு குஜராத் அணி தகுதி பெற்றுள்ளது.
மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு...
ஆப்ரேஷன் காவேரியின் கீழ், விமானம் மூலம் மேலும் 229 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.
ஜெட்டாவிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட இந்தியர்கள் பெங்களூரு வந்தடைந்தனர். இதன்மூலம் உள்நாட்டு போரால் பா...
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இருளில் மூழ்கிக் கிடந்த ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கிய இந்திய விமானப்படை வீரர்கள், சின...
ஆபரேசன் காவேரி திட்டத்தில் சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் விமானம் மூலம் ஜெட்டா வழியாக இந்தியா புறப்பட்டதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவ...
உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூடானில் இருந்து, 'ஆப்ரேசன் காவேரி' திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவப்படைக்கும் இ...
சூடானில் போர் முனையில் நேரிட்ட திகில் அனுபவங்களை மீட்கப்பட்ட இந்தியர்கள் சிலர் பகிர்ந்துள்ளனர்.
சூடான் விரைந்துள்ள இந்திய போர்க் கப்பல்கள் மற்றும் ராணுவ விமானங்கள், இதுவரை சுமார் 500 பேரை மீட்டு ...
சூடானில் இருந்து 148 இந்தியர்களை மீட்டு இந்திய விமானப்படையின் சி 130 ஜே விமானம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரை வந்தடைந்தது.
சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் நிலவி வருவதா...