இந்தியா சீனா ராணுவத் தளபதிகள் மட்டத்திலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லை விவகாரங்கள் தொடர்பான இருதரப்பு செயல்திட்ட ஒருங்கிண...
சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு நல்லுறவு என்பது சமநிலையில் ஏற்பட வேண்டும் என்றும் அடுத்த நாட்டின் ...
தேசத்தின் பெருமை மிகு பொது போக்குவரத்தான ரயில்வேயில், சென்னை பெரம்பூர் ICF ல் தயாரிக்கப்பட்ட 21 வது வந்தே பாரத் ரயில் இணைக்கப்படவுள்ளது. வந்தே பாரத் ரயில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 8ஆவது நிதி அயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்க நடந்த கூட்டத்தில் உத்தர பிரதேசம்,...
அபுதாபியில் உள்ள யஸ் தீவில் இன்று நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் சினிமாவின் சிறந்த சாதனையாளர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது.
நடிகர்கள் அபிஷேக் பச்சன், விக்கி கௌஷால் ஆகியோர் வி...
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு குஜராத் அணி தகுதி பெற்றுள்ளது.
மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு...
உத்தரகாண்ட் மாநிலத்தையொட்டிய சர்வதேச எல்லையில் கிராமங்களை உருவாக்கி தனது குடிமக்களை சீனா குடியேற்றி வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சீனாவுடன் சுமார் 350 கிலோம...