777
அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது புல்லட் ரயில் முனையத்தின் வீடியோவைப் ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். சபர்மதி மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் ஹப் என பெயரிடப்பட்டுள...

615
இந்தியாவின் மும்பை மற்றும் ஹைதரபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் எக்ஸ் வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவு...

739
மும்பைத் தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவையொட்டி கேட் வே ஆப் இந்தியா அருகில் நடைபெற்ற உலக அமைதிக்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ், ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ...

1993
அடுத்த மாதம் ஏர்பஸ் ஏ350 வகையை சேர்ந்த முதல் விமானம் ஏர் இந்தியா நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளது. 3 வளைகுடா நாட்டு விமான நிறுவனங்களுக்குப் போட்டியிட உள்ள முதல் இந்திய விமான நிறுவனம் ஏர் இந்தியா ஆகு...

1029
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 79 கிலோமீட்டர் தூரம் வரையிலான 29 சுரங்கங்களிலும் பாதுகாப்புக்கான அம்சங்கள் ஆராயப்படுகின்றன. இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்...

941
ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது. பாகிஸ்தானின் ஐநா.தூதர் முனீர் அக்ரம் காஷ்மீரை குறிப்பிட்டுப் பேசியதற்கு இந்தியா தரப்பி...

840
உள்நாட்டு போரால் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ள மியான்ர் நாட்டு மக்கள் சுமார் 5,000 பேருக்கு மிசோரம் மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் மி...



BIG STORY