சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும் பிற மாநிலங்களுக்கு தமிழ் மொழியை பரப்ப வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டம...
தமிழ்நாடு ஆளுநரின் தேநீர் விருந்தை ஆளும் கட்சி புறக்கணித்தது, மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மத்தியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென...
தமிழக ஆளுநரின் வாகனத்தை நோக்கி கொடிகளை வீசியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபுக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஸ் பி.சேஷாத்ரி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத...
ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக திமுக நினைத்தால் நீதித்துறை வாயிலாக கேள்வி கேட்கலாமே தவிர ஆளுநரை அவமானப்படுத்துவதை பாஜக ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீன...
மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகன அணிவகுப்பு மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசப்படவில்லை என தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் வருகை தந்த ந...
தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறையில் பல்வேறு அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரம் ஆதீனத்தின...
தமிழக ஆளுநருடன் எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை என்றும், அவருடன் மிகமிக சுமூகமான உறவு தொடர்வதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசி...