வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் விளையாட்டுப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
அந்நாட்டு அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கால்பந்துப்போட்டியை இ...
ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் விக்டரி அணிக்கும், மெல்போர்ன் சிட்டி அணிக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியின் போது, ரசிகர்கள் கோல் கீப்பரை தாக்கியதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலிய ஏ லீக் போட்டி...
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண சென்றுள்ள ஜப்பான் ரசிகர்கள், போட்டிகள் நிறைவடைந்தவுடன், மைதானத்திலுள்ள குப்பைகளை அகற்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
வியாழனன்று நடை...
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் இன்று தொடங்குவதையொட்டி கத்தார் விழாக்கோலம் பூண்டுள்ளது. விளையாட்டை நேரில் காண வெளிநாடுகளில் இருந்து ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
உலகம் முழுவதும் கால்பந்து ரச...
உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த கைவினைக் கலைஞர் ஒருவர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலகக்கோப்பை டிராபிக்களை உருவாக்கியுள்ளார்.
கால்பந்து ரசி...
கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்...
யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் சுவீடன் அணி 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியா அணியை வென்றது.
இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா -செக் குடியரசு அணிகள் மோதிய லீக் ஆ...