ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் சிக்கியிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூமுக்கு மேற்கே சுமார் 313 கிமீ தொலைவில் உள்ள பெட்வெல் தீவ...
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த கடிதத்தில், நாகப்பட்ட...
இலங்கை பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மணமே...
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் எண்ணெய் கசிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் அச்சப்படத்தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித...
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தி, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்...
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மீன்பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே நடந்த மோதலில் 2வீடுகள் சூறையாடப்பட்டன.
ஆண்டிக்குப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடிப்பதில...
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில், தமிழக கடலோரத்தில் உள்ள மீன்பிடிப...