ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கும் நிலையில், அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனையில் வசதி இல்லாததால் வெளிமாவட்டங்கள் மற்றும் வேறு மாநிலங்களுக்கு செல்ல...
ஈரோடு பேருந்து நிலையத்தில் மகளிர் கழிவறைக்குள் புகுந்த புள்ளிங்கோ இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த பெண் ஒருவர், அந்த இளைஞரின் தலைமுடியை பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூளை பூசி விரட்டிய சம்பவம் அரங்க...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் மக்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜரான நிலையில், வரும் அக்டோபர் 10-ஆம் தேதி மீண்டும் ஆ...
நடிகை விஜயலட்சுமி விவகாரம் குறித்து திரும்ப திரும்ப பேசுவது கேவலமாக இருப்பதாக சீமான் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தி.மு.க...
அரசு எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிராமத்தை விட்டு வெளியேற மனமில்லை என ஒரு தரப்பும் முறையான இழப்பீட்டை வழங்கினால் வெளியேறத் தயார் என மற்றொரு தரப்பும் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தெங்குமரஹடா வன க...
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் 5 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடைகள் விற்பனையாகின.
வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும் கால்நடை சந்தையில் கறவை மாடுகள், கன்று குட்டி...
ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மொடச்சூரைச் சேர்ந்த சேகருக்கு....