செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, வழியில் அறுந்துகிடந்த உயர்மின்னழுத்த மின்கம்பியைப் பார்த்து திடீரென பிரேக் பிடித்தபோது, நிலைதடுமாறி அந்த கம்பி மீதே...
மத்தியபிரதேச மாநிலம் விதிஷாவில், 60 அடி ஆழ ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன், 24 மணி நேரப்போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.
நேற்று காலை சுமார் 11 மணியளவில், விவசாய நிலத்தில் திற...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒன்றரை வயது குழந்தை 5 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோலையூர் கிராமத்தை சேர்ந்த அன்பு...
புதுச்சேரியில், சாக்லேட் என நினைத்து, எலி பேஸ்ட்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுசாரம் பகுதியை சேர்ந்த மேரி ரோஸ்...
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே காணாமல் போன ஒன்றரை வயது பெண் குழந்தை வீட்டிற்கு அருகில் உள்ள தரை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது.
கணவரை பிரிந்து வாழும் துர்கா என்ற பெண் தனது பெண் குழந்த...
சென்னையை அடுத்த ஆவடியில் செல்போனை சார்ஜரில் போட்ட படியே பேசிய போது மின்சாரம் தாக்கியதில் மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தார்.
கௌரிப்பேட்டையைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் ஜே.பி எஸ்டேட் பகுதியில் கடந்த...
அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு ஏற்படுவதும், மரணம் நிகழ்வதும் இயல்புதான் என்று கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்த கேள்விக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்த...