கடலூர் மாவட்டம் வேப்பூரில் மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், தப்பியோடிய போலி மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 11-ம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.
சவேரியார் பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ...
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இறந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனிடையே, நாடு ஒரு துயர மைல்கல...
வட கொரியாவில் கொரோனா பெருந்தொற்றால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வட கொரியாவில் நேற்று முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அத...
இந்தியாவில் கொரோனா தொற்றால் 2 ஆண்டுகளில் 47 இலட்சம் பேர் இறந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதை மத்திய அரசு மறுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 2020 ...
சென்னையில் காவல் நிலைய விசாரணையின் போது விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 14 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விக்ன...
திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் அறிக்கையின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையி...