மழை வெள்ளப்பிரச்னை பற்றி பேச அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை ராயபுரத்தில் பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கி, சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்...
தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கேயே இருந்தால் ஜீரோவாகி விடுவார்கள், அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் ஹீரோவாக இருப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் உலக மாற்றுத...
அடுத்த தலைமுறைக்கான தலைமை உருவானால், அவனை தோல் மீது வைத்து சுமக்க தயாராகவும் இருப்பதாக, திருச்சியில் இன்று நடந்த திருச்சி தெற்கு மாவட்ட அணிகளுக்கான கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி...
தமிழ்நாட்டில் ஏழை என்கின்ற சமுதாயத்தை ஒழிக்க திமுக அரசுடன் கைகோர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற என் ...
விளம்பரத்துக்காக காங்கிரஸ் கட்சியினர் தம்மை எதிர்ப்பதாக நடிகை குஷ்பு கூறினார்.
சேரி மொழி என்ற தமது பதிவு குறித்து சென்னை விமான நிலையத்தில் விளக்கமளித்த அவர், தி.மு.க.வினர் பற்றிய தமது பதிவுக்கு அ...
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்...
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை அகற்றுவதை தான் முதல் பணியாக செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற நட...