ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு கூட்டி தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ...
பிரதமர் மோடியைப் பற்றிய பிபிசி படத்தின் மீதான தடையை நீக்கக்கோரும் மனு.. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
பிரதமர் மோடியைப் பற்றிய சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசியின் ஆவணப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.
டிவிட்டர் , யூ...
இரட்டை இலை சின்னம் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது 3 நாட்களில் பதிலளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால பொதுச்செய...
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, ஆண்ட்ராய்டு பயனர்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை சர்ச் எஞ்சின்களாகப் பயன்படுத்த அனுமதிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயனர்கள் புதிய ஆண்ட்ராய்டு ஃபோன் அ...
கொரோனா தொற்றுப் பரவலை காரணம் காட்டி குடியரசு தின அணிவகுப்பை தெலுங்கானா அரசு ரத்து செய்துள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்...
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள் மற்றும் சால்வைகளை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான பல கோடி ரூபாய் மதிப...
கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
மீனவர்கள் பயன்படுத்தும் சுருக்குமடி வலையால் கடல்வளம், சிறிய மீன் வகைகள், பவளப்பாறைகளுக்கு பாதிப்...