ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கில் சிறையில் உள்ள மேலும் 6 பேரை விடுவிக்கத் தமிழக அர...
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 31ஆண்டுக்காலம் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
1991ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் சென...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனின் விடுதலை கோரிக்கை மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் த...
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும் பிற மாநிலங்களுக்கு தமிழ் மொழியை பரப்ப வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டம...
நீதிமன்றத்தில் மனுதாரர்கள் அமைதி கொள்ளும்படி நீதிபதிகள் நடந்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.
நீதித்துறை கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிர...
காலியிடங்களை நிரப்பாவிட்டால் தீர்ப்பாயங்கள் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயமான சிஏடி(CAT) யில் உள்ள கா...
திருமணமான மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தது குற்றமாகுமா என்பது தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் மாறுபட்ட கருத்துகளுடன் தீர்ப்பு வழங்கியுள்ளது.
193 பக்க தீர்ப்பை வாசித்த இரண்டு நீதிபதிகள் அ...