சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் திருச்சி பிரணவ் ஜீவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நா...
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் மீது உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்க உள்ளது.
ஜம்மு...
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணை நடந்துக் கொண்டிருந்த போது சில விஷமிகள் ஆபாசப்பட வீடியோவை ஓடவிட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டு உடனடியாக விசாரணை நிறுத்தப்பட்டது.
இதனால் ஆன்லைன் மூலமான விசாரணையை...
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாவை சட்டப்பேரவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ...
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சுரங்கப்பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டு நிறுவனத்திற்கு பனாமா உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக உலகளவில் தாமிரத்தின் விலை உயரக்கூடும் என வல்லுனர்க...
காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களுக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் நியமனங்கள் நடைபெறவில்லை என்பதைச் சொல்லவே தனக்கு வெட்கமாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை...
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், சுரங்கப்பணிகள் மேற்கொள்ள கனடா நாட்டு நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டதை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் வீதம் செலுத்திவிட்டு 20 ஆண்டுகள் ...