சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு ஆளுநர் ஆர்.என். ர...
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு குடியரசுத் தலைவருக்...
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
8 மாதங்களாக அப்பதவியில் இருந்து வந்த நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
2016 முத...
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மேற்குவங்கத்தில் திரையிட அம்மாநில அரசு தடை விதித்ததற்கு எதிரான வழக்கில், தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட சிலர் ஒரு விஷயத்தை எதிர்க்கிறார்கள் ...
உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றனர்.
இதனைத் தொட...
மேற்கு வங்கத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 36 ஆயிரம் பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2016ஆம் ஆண்டில...