மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ராம் பியார...
கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார்.ஃபெமினா இதழ் சார்பாக ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
மும்பையில் நேற்று இறுதிச...
கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் பெயர்களை வாக்குமூலத்தில் கூறியதால் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகத் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது ...
இலங்கையில் ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டும் கையிருப்பு உள்ளதால், அண்டை நாடுகளின் கடன் உதவியை இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது.
எரிபொருள் வாங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு 587 மில்லியன் டாலர் வழங்க...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.
பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் யூனிஸ்- திவ்யப...
ஈராக்கை செந்நிறப் போர்வையால் போர்த்தியது போல் வீசிய மணற்புயலால் தலைநகர் பாக்தாத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
எதிர் வரும் வாகனங்கள் புலப்படாத வகையில் மணற்புயல் வீசியது. 5 மாதங்களுக்கு மேல...
இந்தியாவிடம் இருந்து தேஜஸ் போர் விமானத்தை வாங்க மலேசியா திட்டமிட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் என்ற இலகுரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. 83 ...