கொரிய போரின் போது அமெரிக்கா தயாரித்த 110 வெடிகுண்டுகளை வடகொரியா கண்டுபிடித்து அழித்தது.
வடகொரிய தலைநகர் பியாங்யாங்-கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில்,...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்ட பாறைகளை தகர்க்கும் பணியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியானது தொடர்பாக ஒப்பந்ததாரை கைது செய்துள்ள போலீசார், அவ...
மதுரையில் காதலர் தினத்தில் காதலிக்க சம்மதம் தெரிவிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அனுப்பானடியில் உள்ள பள்ளி மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்...
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 2 பேர் வெடிகுண்டுகளை வீசி கொலை செய்யப்பட்டனர்.
பிர்பூம் மாவட்டத்தில் நடந்து வரும் பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான பணிகளுக்கு இருசக்கர வாகன...
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கிளைபஜார் பகுதியில், பன்றி பிடிப்பதற்காக நாட்டு வெடி தயார் செய்தபோது, எதிர்பாராதவிதமாக வெடித்ததில், தந்தை உயிரிழந்த நிலையில், மகன் பலத்த காயமடைந்தார்.
நரிக்குறவர் சம...
ரஸ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கோவா வந்த தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, குஜராத் மாநிலத்துக்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மாஸ்...
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய கர்நாடக மாநில நபர் கைது செய்யப்பட்டார்.
சபீர் என்பவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஹனுமந்த...