ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுகவினர் ஒன்றுபட்டு ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
...
பட்ஜெட் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்க பாஜக சார்பில் பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் மோடி தலைமையில் 9 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜ...
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகலாய தோட்டத்தை அம்ரித் உதயான் எனப் பெயரிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ இன்று திறந்து வைக்கிறார்.
மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம், மையப் ப...
சீனாவை உயர்வாகப் பேசும் காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புனேயில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சீனா போன்ற வலிமைமிக்க நாடு அண்டை நாடாக இருக்கும்போது அதனால் ...
தேர்வு விவகாரத்தில், குழந்தைகளுக்கு அழுத்தம் தரக்கூடாது என, பெற்றோரை பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன், டெல்லியில் இன்று பிரதமர் மோடி ...
ஈரோடு இடைத்தேர்தலில், அதிமுகவினர் பாஜகவிடம் ஆதரவு கோரியுள்ளனர் - அண்ணாமலை
எதிர்க்கட்சிகள் சார்பில் ஒருமனதாக வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் - அண்ணாமலை
வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அனைவரும் அவர் பின...
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் என்று அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்...