ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களின் முதலமைச்சர்களை தேர்வு செய்வதற்காக பாரதீய ஜனதா கட்சி மேலிடப் பார்வையாளர்களை அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் கடந்துள்ள...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களின் புதிய முதலமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு இன்று கூடுகிறது.
நாடாளும...
அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர...
தமிழ்நாட்டில் ஏழை என்கின்ற சமுதாயத்தை ஒழிக்க திமுக அரசுடன் கைகோர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற என் ...
ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
தாராநகர் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உலக அரசியலில் இந்திய...
தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
லால்குடியில் என் மண், என் மக்கள் யாத்திரையின் போது பேசிய அவர், தம்மை சந்தித்த பெண் கொத்தனார் ஒர...
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சீதாபூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பங்கேற்று பேசி...