திரிபுரா மாநிலத்தில் 11 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
முதல்வராக இருந்த பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்த நிலையில் மாணிக் சாஹா புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அகர்தலாவில் நேற்று நடைப...
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உறவினர்கள் தலையீடு, கொள்கை முடக்கம், மோசடி உள்ளிட்ட காரணங்களால் நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகள் முடங்கியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் இந...
கர்நாடகாவில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்ற விழா மேடை மீது பிரம்மாண்ட மின் விளக்குக் கம்பம் சரிந்து விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
பெலகாவி மாவட்டம் ராஜபுரா என்ற கிராமத்தில் நடைபெற்ற...
திமுக எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா பாஜகவில் இணைந்தார்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் இணைந்தார்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாடு பாஜக அலுவல...
ஐதராபாத் ஆணவக் கொலையில் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்யக் கோரி தெலங்கானா ஆளுநர் தமிழிசையிடம் பாஜக பிரதிநிதிகள் மனு அளித்தனர்.
மாற்று மதப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்த நாகராஜ் என்பவரைப...
உக்ரைன் போரின் விளைவாகத் தான் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் பாஜக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காகத் தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்...
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில், பாஜக தனது கூட்டணிக் கட்சியினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக...