மாநிலங்களவையில் காங்கிரசின் பலம் குறைந்து வருவதால் அக்கட்சி எதிர்க்கட்சித் தகுதியை இழக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சித் தகுதியைப் பெற ஒரு கட்சி குறைந்...
உத்தரபிரதேச தேர்தலில், அசாதுதீன் ஓவைசியின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மோசமான தோல்வியை சந்தித்ததோடு, ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 1...
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்று ஆம் ஆத்மி ஆட்சியமைக்க உள்ள நிலையில், மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் 8ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 மாநிலங்களவை இடங்களு...
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன், நாளைய தினம் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸை பின்னுக்கு...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் அக்கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் ...
உத்தர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகனுமான பங்கஜ் சிங், சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.
அம்மாநில...
5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியுள்ள நிலையில், அதனை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்...