காந்தாரா படத்தில் வருவது போல சுற்றி தீ வைத்துக் கொண்டு பஞ்சுருளி நடனமாட முயன்ற போது சுற்றி நின்றுன்வேடிக்கை பார்த்தவர்களின் மேல் தீப்பற்றிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது...
சினிமாவை பார்த்து பஞ்சுருள...
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தர்மாவரத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று இரவு நடைபெற்ற விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிக்கொண்டிருந்த பிரசாத் என்ற 24 வயது இளைஞர் திடீரென்று மயங்கி விழுந்...
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தூய்மையானவராக சிறையில் இருந்து வெளியே வருவார் என தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுட...
ஆந்திர மாநிலம் சித்தூர் திருப்பதி இடையே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் அதில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், சிமெண்ட் சாலையில் ...
ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சி கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலை...
மதுரையில், கடந்த 18-ஆம் தேதி ஆந்திர மாநில நகை வியாபாரியிடமிருந்து 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள 102 சவரன் நகையை கொள்ளையடித்த நபரை ஹைதராபாத்தில் போலீசார் கைது செய்தனர்.
காக்கிநாடாவை சேர்ந்த ஜித்தேந்தர...
ஆந்திராவில், காதல் திருமணம் செய்த மனைவி, விவாகரத்து கோரியதால் கொலை செய்யப்பட்டார்.
கிழக்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யராணி என்ற அவர், அதே பகுதியைச் சேர்ந்த ராம்பாபு என்பவரை இரண்டு ஆண்டுகள...