தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயப் பயிர்களை மூழ்கடித்து, விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து...
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருவாரக் காலமாகத் தொடர்ந்து மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வழிகின்றன. பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமநதி அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள...
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்மழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருவாரக் காலமாகத் தொடர்ந்த...
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.
கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கன மழை...
சென்னையில் பெய்த தொடர் மழையால் சாலைகள் வெள்ளக்காடாகின. பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, சென்...
தென் அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட வெள்ளத்தில் காருடன் மூழ்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
அரேக்விபா என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பாலத்தின் அடியில் சென்ற...
புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியட்நாம் மக்களுக்காக, 15 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது.
மத்திய வியட்நாம் பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 200க்...