துருக்கியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாள்தோறும் இரவு நேர முழு ஊரடங்கும், வார இறுதியில் முழு ஊரடங்கும் அமல்படுத்தபடுவதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் (Erdogan) அறிவித்துள்ளார்.
தற்போது அந்நாட்...
கொரோனா இரண்டாவது அலையைத் தடுக்கக் குஜராத்தின் அகமதாபாத்தில் 57 மணி நேர முழு ஊரடங்கும், மத்தியப் பிரதேசத்தின் 5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் வட மாநில...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று இரவு 9 மணி முதல் 57 மணி நேரத்திற்கான முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
நகரில் கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, மாநில அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால்...
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட தளர்வில்லாத முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்று முதல் மீண்டும் வழக்கமான நடைமுறைப்படி அனைத்து கடைகளும் திறந்திருக்கும்.
கொரோனா பரவல் தடுப...
ஞாயிற்றுக்கிழமை தளர்வற்ற முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 189 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது வகைகள் விற்று தீர்ந்துள்ளன. இன்று முழு ஊரடங்கை ஒட்டி மதுக்கடைகள் அனை...
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் நிலையங்களை தவிர்த்து அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து வித கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
கொர...
மேற்குவங்கத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரத்துக்கு 2 நாள்கள் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரம்தோ...