சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் முக்கடல் சங்கமத்தில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடைபெற்றது.விவேகானந்தர் கேந்திரத்தில் இருந்து முக்கடல் சங்கமம் வரை சாதுக்கள் மற்றும் பள்ளி...
ஸ்பெயினில், பள்ளி ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் கத்தியால் கண்மூடித்தனமாக குத்திய 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
காலை வகுப்புகள் தொடங்கியதும் தான் பையில் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளை...
விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வரும் பேராசிரியர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உதகை அரசு கலைக்கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள...
பீகாரில் முங்கர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவ- மாணவிகள் நடை முற்றத்திலும், மொட்டை மாடியிலும் தரையில் அமர்ந்து பரீட்சை எழுதும் வீடியோ காட்சிகள் வைரலாகிப் பரவியதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகா...
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கே சி சங்கரலிங்க நாடார் உயர்நிலைப் பள்ளியில் 1976 -77 ஆம் ஆண்டு S.S.L.C முடித்த மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, தன்னோடு பள்ளியில் பயின்று விளையாடி...
இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி பெறவும், அதன்பின் மருத்துவ சேவை செய்யவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்திய தேசிய மருத்து...
பாதுகாப்புக்காக ராணுவத்தை பலப்படுத்தி வரும் ஜி ஜின்பிங், தற்போது மாணவர்களையும் சாதாரண குடிமக்களையும் உளவாளிகளாக மாற்றி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பாதுகாப்பு வெள...