அரியலூரில் இலவச பேருந்து அனுமதிச் சீட்டுடன் அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவிகளை கீழே இறங்குமாறு தரக்குறைவாகப் பேசி நடத்துநர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அரியலூ...
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே தனியார் சொகுசு பேருந்தும், டிராவலர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தது குறித்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்...
கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் அரசு பேருந்து ஒன்றின் கூறையில் விழுந்த ஓட்டையால், பயணிகள் பேருந்திற்குள்ளேயே குடைபிடித்தபடி பயணித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 800 க்கும் மேற்பட்ட அரச...
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் ஏற முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்த போது அவர் மீது தனியார் பேருந்து ஏறிய காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
தோக்கவாடியை சேர்ந்...
அல்ட்ரா டீலக்ஸ் அரசு பேருந்து ஒன்றில் மழையால் கூரையிலிருந்து தண்ணீர் கொட்டியதால் இருக்கையில் அமர முடியாமல் ஆத்திரமடைந்த பயணிகள் நடுவழியில் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத...
பேருந்து கட்டணம் உயர்த்தப்படப் போவதாக சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் எவ்வித அறிவுறுத்தலும் வழங்கவில்லை என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு பேருந்து நடத்துநரை கடத்தி சென்று தாக்கியதாக 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி ...