டோக்கியோ சென்ற பிரதமர் மோடியை, இந்தி மொழியில் பேசி வரவேற்ற ஜப்பான் சிறுவனின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பிரதமர் மோடியை, அவர் தங்கவிருந்த ஹோட்டலின் முன் திரண்ட இந்திய மற்றும் ஜப்பான் சிறுவர்க...
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினரைப் பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை மூன்றுக்குப் பூச்சியம் என்கிற கணக்கில் வீழ்த்...
அமைச்சர்கள் பொதுச்சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லத்தில் மாநில அமைச்சர்களு...
நேபாள நாட்டின் லும்பினியில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மைய கட்டுமானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, ...
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் வி.கே.சிங் முன்னிலையில...
பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைக்கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், பருத்தி விலை உயர்வால் தமிழக...
உலகச் செவிலியர் நாளையொட்டிப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12, ஆண்டுதோறும் உலகச் செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் மோடி ...