பொலிவியாவில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பின்னர் இரண்டு ஆண்டியன் கான்டோர் பறவைகள் சிகிச்சைக்கு பின் வனத்தில் விடப்பட்டன.
உலகின் மிகப்பெரிய பறவையான ஆண்டியன் கான்டோர் தென் அமெரிக்க மலை பகுதிகளில் அ...
குஜராத்தில் உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை அமைக்க ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின்படி உயிரியல் பூங்காவில் கொமொடோ டிராகன்கள், சிறுத்தைகள், பறவைகள் ஆகியவற்றைக...
இந்தியாவில் 12 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட், குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய 9 ...
இமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 215 புலம் பெயர் பறவைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி முதல் அம்மாநிலத்தில் உள்ள பாங் அணை ஏரி வனஉயிரின சரணாலயத்தில் ஏராளமான பறவைகள் இ...
இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளில் ஏராளமான பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது.
இதனால் ஆங்காங்கே கொத்து கொத்தாக பறவைகள் இறந்து கிடக்கின்றன. இ...
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சர்வதேச ஆரோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரோவில் பகுதியில் அதி...
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராகச் சேர்க்க அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை ஜூலை இரண்டாம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.
சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்க...