பிரேசில் நாட்டில் உள்ள மனாஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள கடும் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
20 லட்சம் மக்கள் கொண்ட மனாஸ் நகரம் தற்போது ஆக்ஸிஜன் சிலிண...
சீனாவின் தென்மேற்கு மாகாணமான chongqing ல் கடும் பனிப்பொழிவுக்கு இடையிலும் நோயாளி ஒருவரை strecterல் வைத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்று மருத்துவர் ஒருவர் உயிரை காப்பாற்றியுள்ளார்.
c...
எகிப்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 நோயாளிகள் உயிரிழந்தனர்.
தலைநகர் கெய்ரோ அருகில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை இந்தத் தீ விபத்து நிகழ்ந்ததாக...
துருக்கியில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
Gaziantep மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலருக்கு செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் ஆ...
கிரீஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை உற்சாகப்படுத்த வீதி நாடகக் கலைஞர்களின் இசைக்குழுவுடன் மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் இணைந்துள்ளனர்.
...
2வது கட்டமாக நடைபெற்ற கேரளா உள்ளாட்சி தேர்தலில், மாலை 6.30 மணி நிலவரப்படி 76 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றத...
கொரோனா நோயாளிகளின் வீட்டுக்கு வெளியே அது குறித்து அடையாளப்படுத்தும் சுவரொட்டிகளை ஒட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஆளானோரைத் தனிமைப்படுத்தவும், அவர்களிடம் இருந்...