சென்னை - ஜோத்பூர் உள்ளிட்ட 23 சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டு, பயணிகள் ...
தடுப்பூசி போடுவதற்கான பயிற்சியுடன் சுமார் ஒரு லட்சம் களப்பணியாளர்கள் தயாராக உள்ள நிலையில், தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை...
கூடங்குளம் காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், சக காவலர்கள் உறங்கிய பின்னர் தனது கணவரை வரவழைத்து, பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிக்கொடுத்த சம்பவம் அரங்கேறியுள...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது
24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் தமிழக, தென் கேரள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள்...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அட...
2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தும் விதமாக, தெற்கு மண்டல திமுக நிர்வாகிகளோடு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்கள் 4 மண்டலங்களாகவும், சென்...
தமிழகத்தில் இரு மாவட்டங்களில் கனமழைக்கும், 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பான செய்திக் குறிப்பில், உள்கர்நாடகத்தின் வான்பரப்பில் நில...