தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை ஒட்டிய வங்க கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ராமநாதபுரம், தூத்துக்குடி...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 இடங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அட...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழையும், பரவலாக அனைத்து மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்...
தஞ்சை மாவட்டம் குரு வாடிப்பட்டியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று ஆய்வு செய்த மத்திய குழுவினர், விவசாயிகளிடம் நெல்லின் ஈரப்பதம் குறித்து கேட்டறிந்து மாதிரிகளை எடுத்து சென்றனர்.
...
353 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
எரிசக்தித் துறையின் சார்பில் ஈரோடு, சென்னை, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, கிர...