தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை ஒட்டிய வங்க கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ராமநாதபுரம், தூத்துக்குடி...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி...
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது.
குச்சனூர்:
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் ஆலயத்தில், சனிபெயர்ச்சியை முன்னிட்டு சனிபகவானுக்கு சிற...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், குமரிக்கடல் பரப்பில் ஒரு கிலோ மீட்டர் உயரத்த...
தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 ம...
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், லஞ்ச வாங்கி கைதான நிலையில், கணக்கில் வராத சுமார் 63 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரைஸ் மில் லைசென்ஸ் புதுப்ப...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 இடங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித...