கொரோனா தடுப்பூசி தொடர்பான அச்சத்தையும் தயக்கத்தையும் போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவா...
மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து டெல்லி உயர் நீதிமன்றமும் அதன் கிளைகளும் நேரடி வழக்கு விசாரணைகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊடரங்கு மற்றும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் இறுதியில் ...
500 நவீன தேஜஸ் வகை ரயில்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
முதலாவது நவீன தேஜஸ் ரயில் டெல்லி ஆனந்த் விகார் முனையத்தில் இருந்து வருகிற 15ந்தேதி இயக்கப்பட உள்ளது.
ஏற்...
தஜகிஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
தஜக...
பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில், இன்று காலையில், கடுங்குளிருடன், பனிமூட்டம் நிலவியது.
தலைநகர் டெல்லியில், பாலம் விமான நிலையம், சப்தர்ஜங் உள்ளிட்ட இடங்களில், 200 மீட்டர் இடைவெளியில் இருக்கு...
கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா சம்மதம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் நிலவும் சூழல் க...
தனியுரிமை கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் தனியுரிமை கொள்கைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயனர்களின் அனைத்து தக...