செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணச்சீட்டு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் உயிரிழந்தார்.
விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுராந்தகத்தில் ஏறிய போதை ஆசா...
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அருகே ஏசியின் அவுட்டோர் யூனிட் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
பகத்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் தனது வீட்டில் மெஸ் ஒன்றை நடத்தி வர...
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக எலெக்ட்ரிக் பைக்குகள் தீ பற்றி எரிந்துவந்த நிலையில், ஒரே நாளில் 3 கார்கள் எரிந்து சாம்பலான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காருக்குள் எக்ஸ்ட்ரா வயரிங் செய்வதால் நிகழும் விபர...
சென்னையில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 8 இடங்களில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அற...
சென்னை அடுத்த தாம்பரம் அருகே பள்ளிக்கு செல்லாமல் இளைஞர் உடன் ஊர் சுற்றியதாக மகளின் வாயில் தந்தையே பூச்சி மருந்து ஊற்றியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாவலூர் பகுத...
செங்கல்பட்டு மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் இரண்டு அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெருங்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த மின் பொறியாளர் தட்சணாமூர...
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று மருந்துப் பொருட்களை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில்...