சீனப் படையினருடனான மோதலில் வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபுக்குப் பரம்வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும் என அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் ...
இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே நடைபெற்ற ஒன்பதாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீனப்படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்...
சீனாவில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள பள்ளிக் கூடத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபர், கண்ண...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் உகான் நகரில் மக்களின் இயல்பு நிலை திரும்பி விட்டது.
சுமார் 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் மக்கள் அதிகாலையிலேயே நடைபய...
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நிலைப்பாடு குறித்து இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான ஒன்பதாம் சுற்றுப் பேச்சு நாளை நடைபெற உள்ளது.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில...
ஆன்லைன் கந்துவட்டி கடன் செயலி வழக்கில், இண்டர்போல் உதவியை நாட உள்ளதால் தமிழக சிபிசிஐடி புலனாய்வு பிரிவுக்கு வழக்கை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் வட்டிக்கு கடன் வழங்கி, அசல் தொகையை விட பல...
ஆஸ்திரேலியா நிலக்கரியை ஏத்திச்சென்று சீன துறைமுகம் அருகே சிக்கி தவிக்கும் எம்.வி ஜக் ஆனந்த் (M .V . Jag Anand ) என்ற இந்திய கப்பல் அதன் 23 இந்திய குழுவினருடன் , குழு மாற்றத்திற்காக ஜப்பான் துறைமுகம...