பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலக பெயர்களை பயன்படுத்தி மத்திய அரசு வேலை மற்றும் எம்பி சீட் வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை பெங்களூரில் வைத்து தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்த...
சென்னையில் மத்திய அரசு வேலை மற்றும் எம்பி சீட் வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஜான் என்பவரிடம் எம்பி ...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி, முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம...
நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் கடந்தாண்டு CBCID வெளியிட்ட 10 மாணவ - மாணவிகளை அடையாளம் காண முடியவில்லை என ஆதார் ஆணையம் கை விரித்ததால், விசாரணையில் பின்னடைவு ஏற் பட்டு உள்ளது.
CBCID விசாரணையி...
இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் மதுரை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அங்கொட லொக்காவிற்கு அடைக்கலம் கொடுத்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, இலங்...
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை துவங்கியுள்ள சிபிசிஐடி போலீசார் தாங்கள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை ஆவணத்தை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஊரடங்கு...
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு, சிபிசிஐடி, சிபிஐ, டி.என்.பி.எஸ்.சி. ஆகியவை 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்...