மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு விசாரணையைக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவி...
பேஸ்புக்கில் இருந்து பயனர்களின் சுய விபரங்களை சட்டவிரோதமாக திருடியதாக, இங்கிலாந்தை சேர்ந்த அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கேம்பிரிட...
சென்னையில் சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேல் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜராகினார்.
முதற்கட்ட விசாரணையில் தங்கம் வைக்கப்பட்டிருந்த...
வங்கி மோசடி வழக்குகளில் விசாரணையை தாமதப்படுத்த லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தலைமையகம் உள்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப...
103 கிலோ தங்கம் திருடப்பட்டது கடந்த பிப்ரவரி மாதமே தெரிந்தும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என சுரான நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் விஜயராஜ் சுரானா குற்றம்சாட்டியுள்ளார்.
சிபிஐ&nbs...
சென்னையில், 103 கிலோ தங்கம் திருடு போனது குறித்து, சிபிஐ மற்றும் எஸ்பிஐ அதிகாரிகளுக்கு, 6 மாதங்களுக்கு முன்பே தெரியும் என, முன்னாள் நிர்வாக இயக்குநர், சிபிசிஐடி போலீசாரிடம் அளித்துள்ள எழுத்துப்பூர்...
சிபிஐ கட்டுபாட்டில் இருந்த சுரானா நிறுவனத்தின் 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசி...