மத்திய அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசியை பணம் கொடுத்து போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் தடுப்பூசி போடும் பணியில், தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு ஊசி போடப்படுகிறது.
இந்...
கனடாவின் பிரபல மாண்ட்ரீலின் ஒலிம்பிக் ஸ்டேடியம் கொரோனா தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு மாண்ட்ரீல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒலிம்பிக் போட்டி...
தமிழகத்தில், மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 482 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சிகிச்சை பலனின்று, 5 பேர் உய...
உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான பொதுநல வழக்கு, உயர்நீதி...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 28 ஆம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா ப...
இந்தியாவில் 7 ஆயிரத்து 569 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் ரகங்கள் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் & மாலிகுலார் பயாலஜி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓராண்டிற்கு முன்னர் ஒரே ...
தமிழகத்தில் மேலும் 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 467 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதா...