ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நகைக் கொள்ளையில் ஈடுபட்டு கைதானவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி முத்தூட் நிறுவனத்துக்குள் புகுந்த ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்து துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...
வங்கிகளிடம் கடன் வாங்கி ரூபாய் 200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த Steel Hypermart India Private Limited என்ற தனியார் நிறுவனம் அதன் இயக்குனர்கள், அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர்...
நிவர் புயல் வலுவிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் தற்போது மேலும் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல...
தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீர் கலப்பால் நுரை ததும்ப ததும்ப பெருக்கெடுத்து ஓடும் தென்பெண்ணையாறு
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், தண்ணீரில் நுரை பொங்கி குவியல் குவியலாக தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் ...
அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை ...
353 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
எரிசக்தித் துறையின் சார்பில் ஈரோடு, சென்னை, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, கிர...