80 சதவீத வாகன ஓட்டிகள் ‘பாஸ்டேக்’ நடைமுறைக்கு மாறிவிட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 570 சுங்கச்சாவடிகளையும் தமிழகத்த...
எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், டிஜிட்டல் கரன்சியான பிட்காயினில் 10 ஆயிரத்து 500 கோடி கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக அறிவித்ததால், அதன் மதிப்பு ஒ...
எகிப்து தலைநகர் கைரோ நகர சாலையில் 50-க்கும் மேற்பட்ட பழங்கால ஹோல்ஸ்வேகன் கார்கள் அணிவகுத்து சென்றது காண்போரை வெகுவாக கவர்ந்து உள்ளது.
கைரோவில் உள்ள எகிப்து பீட்டில் கிளப் சார்பில் பழங்கால கார் உர...
லித்தியம் பேட்டரி சந்தையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி, இந்தியா முன்னணிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
பூமியின் மேலோட்டில் 0.002 சதவீதம் என்ற அளவுக்கு மட்டும...
ஹுண்டாய் நிறுவனம் டக்சன் வகையைச் சேர்ந்த 4 லட்சத்து 71 ஆயிரம் கார்களில் தீப்பற்றும் வாய்ப்புள்ளதால் அவற்றை வெளியே நிறுத்தும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
2016 முதல் 2018 வரையும், 2020 ...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பைசாபாத் சாலையில் பாபு பனராசி தாஸ் பல்கலைக்கழகம் எதிரே சாலையில் சரக்கு லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
அந்த லாரியில் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவை கொண்டு செ...
மின்சார கார்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கிற்கு, மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
டுவிட...